வேலூர் மாவட்ட செயலரின் வேண்டுகோள்.
78.2  சத  கிராக்கிப்படி  
இணைத்த  ஜூலை  மாத   ஊதியத்திலிருந்து  நன்கொடை: 
தோழர்களே,   
உறுப்பினர்  சரிபார்ப்பு  தேர்தலின்  போது  நமது  சங்கம்  அளித்த  
வாக்குறுதிகளில்  
மிகவும்   பிரதானமானது   78.2  சத  கிராக்கிப்படி  இணைப்பு.  அதற்கான  
உத்தரவை  
வெற்றி  பெற்ற  இரண்டே  மாதத்தில்  பெற்றுள்ளோம்.   இந்த  நேரத்தில்  
நமது  அகில  
இந்திய  சங்கம்  அறிவித்துள்ள  ரூ.200  
நன்கொடையை  முறையாக  
வசூலித்து  அனுப்புவது  நமது  கடமை.  
மாவட்ட  மாநாடு  நடத்திட  
உதவும்  வகையில்  கிளைகள்  கூடுதலாக  ரூ.100-ஐயும்  
சேர்த்து,  ஒவ்வொரு  
உறுப்பினரிடமிருந்தும்  ரூ.300  வசூலித்து  தங்கள்  பங்கு  ரூ.50  
போக மீதி  தலா  ரூ.250  வீதம்  ஆகஸ்ட்  13  
அன்று  திருப்பத்தூரில்  நடைபெறும்  நமது  
மாவட்ட  செயற்குழுவில்  அளிக்குமாறு  கேட்டுக்கொள்கிறோம்.
 
No comments:
Post a Comment