Sunday 31 March 2013

தினம் ஒரு கேள்வி (நான்கு)
78.2% IDA இணைப்பு நிர்வாகம் ஏற்றுக் கொண்ட்தாகச் சொல்லி 12/06/2013 அன்று நட்த்த இருந்த வேலை நிறுத்த போராட்டத்தை BSNLEU சங்கம் விலக்கிக் கொண்டது.  ஆனால், 10 மாதங்களாகியும், இந்த நேரம் வரை 78.2% IDA நாம் பெற முடியவில்லை. இதனால் நமது ஊழியர்கள் இதுவரை 6000 கோடி இழந்துள்ளார்கள். மேலும் 100000 ஊழியர்கள் 78.2% பெறாமலேயே ஓய்வு பெற்று சென்று விட்டார்கள். நிலைமை இப்படி இருக்க BSNLEU சங்கம் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், வெட்கமில்லாமல் தேர்தல் பிரச்சார போஸ்.டர்களில் 78.2% IDA பிரச்சனை தீர்வு கண்டுள்ளது/அடைந்துவிட்டோம்/உத்தரவாதம் பெற்றுள்ளோம். என வெளியிடுகிறது. ஒரு சில வாக்கினை பெருவதற்க்காக ஒரு தொழிற்சங்கம் இப்படிபட பொய்யான் தேர்தல் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவது சரிதானா?

நன்றி: NFTE சென்னை

No comments:

Post a Comment