Friday 29 March 2013

தினமும் ஒரு கேள்வி:

       2000
த்தில் பொதுதுறை ஆனதுதான் இப்போது நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காரணம் என்றுதோழர்அபிமன்யுதொடர்ந்து பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டுகொண்டிருப்பதால் கேட்கிறோம் ஏன் அபிமன்யுஅடுத்த 3 வருடத்திற்கு அங்கீகாரம் கேட்கிறார்? BSNL பொதுத்துறையிலிருந்து திரும்பவும் அரசு துறையாக மாறபோகிறதா? அப்படி மாறாத நிலைமையில் BSNLEU எந்த பிரச்சனையையும் தீர்க்காதா? அப்படியென்றால் ஏன் தொழிலாளி பிரச்சனைகளை தீர்கக முடியாத ஒரு சங்கத்திற்கு தன் வாக்கினை போட்டு வேஸ்ட் செய்ய வேண்டும்? அப்படி என்றால் மாண்புமிகு டாக்டர்.மன்மோகன்சிங் ஆட்சியில் அரசு துறையில் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் இருக்கிறதா?

No comments:

Post a Comment