Wednesday 19 February 2014



திருவண்ணாமலையில் 18/02/2014 அன்று மாலை 04.00 ம்ணியளவில் டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி AITUC  சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் NFTE-BSNL  சங்கத்தின் சார்பில் நமது தோழர்கள் எம்.அயோத்தி, ஆர்.செல்வராஜு, எம்.ரேனு, எஸ். அம்பிகாபதி ஆகியோர் பங்கேற்றனர். AITUC நகர கூட்டமைப்பின் சார்பில் தோழர் ஆர். செல்வராஜு ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தியும், ஆதரவையும் தெரிவித்தார்.







No comments:

Post a Comment