Sunday 9 February 2014

                                         


 கூட்டுறவு சங்க கடன் இனி மேல் ஐந்து இலட்சம் !
மார்ச் 3 முதல் வழங்க இன்று கூடிய 

இயக்குனர்கள் குழு முடிவெடுத்துள்ளது.
4 இலட்சம் ரூபாய் முழுமையாக கடன்

 வாங்கியிருப்பவர்கள் மேற்கொண்டு ஒரு 

இலட்சம் ரூபாய் பெற்றுக்கொள்ளலாம்.
சங்க உறுப்பினர்களின் பொருளாதார 

தேவைகளை கணக்கில் கொண்டு மொத்த கடன் 

தொகையை 5 இலட்சமாக விரைந்து 

முடிவெடுத்து  உயர்த்திய 

கூட்டுறவு சங்க தலைவர்

தோழர் S.வீ ரராகவன் அவர்களுக்கு நன்றி! 

சேவைகள் தொடர வாழ்த்துகிறோம்!

No comments:

Post a Comment