Wednesday 5 February 2014

2ஜி தொடர்பாக புதிய ஆதாரம்: பிரசாந்த் பூஷன் :

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களை 
சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண் 
கூறியபோது, 2ஜி  தொடர்பாக திமுக ஆட்சியின்போது உளவுதுறை 
தலைவராக பணியாற்றிய ஜாபர்சேட்-சரத்ரெட்டி இடையே நடந்த புதிய 
உரையாடல் பதிவுகள் வெளியாகியுள்ளன. மேலும் ஜாபர்சேட்-கருணாநிதியின் 
நேர்முக உதவியாளர் சண்முகநாதன் இடையே நடந்த உரையாடலும் 
வெளியாகியுள்ளன. இந்த உரையாடல்களில் ரூ.200 கோடி வரை பணப்
பறிமாற்றம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 2ஜி வழக்கிலிருந்து 
கனிமொழியை காப்பாற்ற சதி நடந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment