திருவண்ணாமலையில் NFTE  சங்கத்தின் மூத்த தோழரும், வழிகாட்டியுமான தோழர்
T.M. பழனி STS  அவர்களின் மகள் 
 P. இராஜேஸ்வரி – A. பிரபாகரன்
இவர்களின் திருமணம் 12-03-2014 அன்று ஆற்காடு நகரில் சிறப்பாக நடைபெற்றது. இந்திய கம்யுனிஸ்ட் கட்சி தோழர்கள் கு.ஜோதி, இரா.தங்கராஜ், G. சுப்ரமணி, T. இராஜேந்திரன், மற்றும்  NFTE  தோழர்களும், சகோதர சங்கத்தோழர்களும் பெறுமளவில்
கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
 
No comments:
Post a Comment