கூட்டுறவு சங்க கடன் இனி மேல் ஐந்து இலட்சம் !
மார்ச் 3 முதல் வழங்க இன்று கூடிய 
இயக்குனர்கள் குழு முடிவெடுத்துள்ளது.
4 இலட்சம் ரூபாய் முழுமையாக கடன்
 வாங்கியிருப்பவர்கள் மேற்கொண்டு ஒரு 
இலட்சம் ரூபாய் பெற்றுக்கொள்ளலாம்.
சங்க உறுப்பினர்களின் பொருளாதார 
தேவைகளை கணக்கில் கொண்டு மொத்த கடன் 
தொகையை 5 இலட்சமாக விரைந்து 
முடிவெடுத்து  உயர்த்திய 
கூட்டுறவு சங்க தலைவர்
தோழர் S.வீ ரராகவன் அவர்களுக்கு நன்றி! 
சேவைகள் தொடர வாழ்த்துகிறோம்!
 
No comments:
Post a Comment