Saturday 21 February 2015

சென்னை ,தமிழ்நாடு NFTE(BSNL), தொழிலாளர் கல்விமையம் ,

NFTCL அமைப்புகளின் சார்பாக ,500 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள்

பங்கேற்ற தோழர் ,C K மதிவாணன் தலைமை தாங்கிய, மீத்தேன்

வாயு திட்டத்தை கைவிடக்கோரி,மாபெரும் தொடர் முழக்க 

போராட்டம், தஞ்சை மண்ணை அதிரவைத்தது ....

இந்த மக்களைக் காக்க, தஞ்சை மண்ணை காக்க நடந்த போராட்டத்தில் 

திருவண்ணாமலையின் சார்பில் தோழர்கள் இரா. செல்வராஜு மற்றும் 

தோழர் பொன். தேவராஜு கந்துகொண்டனர். 







            























No comments:

Post a Comment