Friday 6 February 2015

06-02-2015 இன்று திருச்சி NFTE மாவட்ட தலைவர்

         தோழர் S.சுந்தரவேல் மறைந்தார்! 




திருச்சி NFTE தொழிற்சங்கத்தின் துடிப்பு மிக்க பிரச்சாரகர், சிறந்த 

பேச்சாளர், திறமையான அமைப்பாளர், அனைவருடனும் பழகிய  

தோழர் காலமானார் என்ற செய்தி கேட்டு  வருந்துகிறோம். 

குடும்பத் தலைவனை இழந்து தவிக்கும்  அவரது குடும்பத்தார்க்கும் 

மாவட்டத் தலைவரை  இழந்து தவிக்கும் திருச்சி தோழர்களுக்கும் 

நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

No comments:

Post a Comment