Saturday 28 December 2013

                      அஞ்சலி 

ஞ்சை மாவட்டச் சங்கத்தின் செயலர் தோழர் T. பன்னீ ர் செல்வம் அவர்களின் தாயார் தனது 90ஆவது வயதில் நேற்று இரவு  
காலமானார் என்ற செய்தி கேட்டு வருந்துகிறோம்.

 தாயாரின் மறைவால் வாடும் தோழரின் குடும்பத்தாருக்கு நமது 

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்


அவரது தாயாருக்கு நமது இதய அஞ்சலியை உரித்தாக்குகிறோம்

No comments:

Post a Comment