Tuesday 30 July 2013

திருவண்ணாமலையில் 30/07/2013 அன்று மத்திய தொழிற் சங்கங்களின்

 சார்பில் கட்டுமான, உடலுழைப்பு நலவாரியங்களை சீரமைத்திட கோரி

மாநிலம் தழுவிய மறியல் போர் சிறப்பாக நடைபெற்றது. இதில் AITUC, INTUC மற்றும்  HMS ஆகிய மத்திய தொழிற் சங்கங்கள் பெருந்திரளாக கலந்து கொண்டன. தலைமைக்குழுவாக தோழர்கள்

V.முத்தையன்-AITUC,  G.ராஜேந்திரன்-INTUC, A. ரவி-HMS 

 செயல்பட்டனர். தோழர்கள் கி.ஜீவானந்தம்-AITUC, இரா.தங்கராஜ்-மா.செ. 

CPI, J.சிவராமன்-INTUC, S.தேவராஜ்-HMS  ஆகியோர் மறியல் கண்டன 

உரையினை ஆற்றினார்கள்.

NFTE சார்பில் தோழர்கள் டி.எம்.பழநி, எம்.அய்யோத்தி, இரா.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நன்றியுரை: தோழர். இரா.செல்வராஜ் செயலாளர், தி.மலை நகர AITUC 

தொழிற்சங்க கூட்டமைப்பு.




















No comments:

Post a Comment