Sunday 19 May 2013


டெல்லிச் செய்திகள்:

(BRPSE) பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டமைப்பு இன்னும் 78.2 கிராக்கிப்படி இணைப்பிற்கான DOT-ன் பரிந்துரை தனக்கு வரவில்லை எனக் கூறியுள்ளது. அதே சமயத்தில்   BRPSE நலிந்து போன நிறுவனங்கள்தான் தனக்கு பரிந்துரை செய்ய வேண்டும், BSNL  இன்னும் நலிவுற்ற நிறுவனமாக அறிவிக்கப் படவில்லை. ஆதலால் இந்த விஷயத்தில் DOT யே முடிவெடுக்க உரிமை உண்டு என தெரிவித்துள்ளது. ஆதலால் DOT நமக்கு கிராக்கிப்படி இணைப்பை உடனடி தரவேண்டும். இல்லையென்றால் போராட்டம் தவிர்க்க முடியாத ஒன்றாய் ஆகிவிடும்.

No comments:

Post a Comment