Sunday 5 May 2013

மேதினம்
திருவண்ணாமலையில் AITUC, CITU  தொழிற்சங்கங்களின் சார்பில் மேதின பேரணியும், பொதுக்கூட்டமும் 01/05/2013 அன்று நடைபெற்றது. அதில் நமது NFTE  INDOOR கிளையின் செயல்ர் தோழர் எம். அய்யோத்தி மற்றும் தோழர்கள் ஆர். செல்வராஜு, பி.தேவராஜ், எம். ரேணு மற்றும் ஓய்வு பெற்ற தோழர் என், பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கெடுத்தனர்.



CPI மாவட்ட செயளாலர் தோழர் தங்கராஜ் மற்றும் தோழர் திருமலையுடன் நமது தோழர்கள்

No comments:

Post a Comment