Sunday 5 May 2013

     2G அலைக்கற்றைஒதுக்கீடு முறைகேடு வழக்கில், பிரதமர் மன்மோகன்சிங், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அரசு அதிகாரிகள் இரண்டு பேர் ஆகியோரை சாட்சியங்களாக்ச் சேர்க்கவேண்டும் என்று சிபிஐ நீதிமன்றத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமனியன் சுவாமி சனிக் கிழமை மனு தாக்கல் செய்தார். (தினமணி)

No comments:

Post a Comment