Saturday 29 June 2013




30.06.2013 அன்று   BSNL நிறுவன பணியில் இருந்து ஓய்வு 

பெரும் நமது அன்புத் தோழர், நமது சங்கத் துணை பொதுச் 

செயலர் தோழர் சி.கே. மதிவாணன் அவர்களுக்கு 

திருவண்ணாமலை இன்டோர் கிளைத் தோழர்களின் 

சார்பிலான நல்வாழ்த்துக்கள்.

தங்களின் அனுபவத்தை எங்களுக்கு உரமாக்குவோம் !

தங்களின் சமூக பணிக்கு கை கொடுப்போம் !!


வாழ்க பல்லாண்டு !!!

No comments:

Post a Comment