NFPTE THIRUVANNAMALAI
Tuesday 24 March 2015
இன்று மாவீரன் பகத்சிங் நினைவுதின கூட்டம் நமது சங்கத்தின் சார்பாக பூக்கடை தொலைபேசி நிலைய வளாகத்தில் தோழர்.சி.கே.எம் தலைமையில் நடைபெற்றது. அவரது தியாகத்தை நினைவுகூர்வும் விதமாக தோழர்கள் லெனின் மற்றும் கிருஷ்ணதாஸ் பேசினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் மற்றும் தோழியர்கள் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்./
]
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment