Saturday 18 October 2014



திருவண்ணாமலை மாவட்ட 9வது ஏஐடியுசி மாநாடு 17-10-2014 முதல் 18-10-2014 வரை செங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.  17-10-2014ல் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  பொது கூட்டத்தில் தோழ டி.எம்.மூர்த்தி மாநில பொதுச்செயலாளர் AITUC சிறப்பிரையாற்றினார்கள்.  18-10-2014 அன்று பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.  அதில் NFTE-BSNL சார்பில் ஆர். செல்வராஜு, கே. இராஜேந்திரன், ந.பாலகிருஷ்ணன் பிரதிநிதிகளாக பங்ககெடுத்தனர். புதிய பொருப்பாளர்களாக தோழர்கள் ஜீவா, எம்.எஸ்.மாதேஸ்வரன், த. இராஜேந்திரன் முறையே தலைவர், செயலாளர், பொருளாளர்களாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய பொருப்பாளர்கள் பணி சிறக்க நமது NFTE-BSNL (INDOOR கிளை)திருவண்ணாமலை சார்பாக வாழ்த்துகிறோம்.








No comments:

Post a Comment