Wednesday 30 April 2014

பணி ஓய்வு சிறக்க நமது வாழ்த்துக்கள்

30-04-2014

நமது வேலூர் மாவட்டத்தில் இன்று பணிநிறைவு ஓய்வு பெறும்  கீழ்கண்ட தோழர்களின் வாழ்க்கை அமைதியும் ஆரோக்கியமும்  பெற்று சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்.

1.     திரு. வி. தேவனாதன்    STS        
2.     திருமதி இந்திராணி கோவிந்தராஜன் STS
3.     திரு வில்சன் செல்வகுமார் TM
4.     திரு டி. கனகசபை TM

5.     திரு வி. நடராஜன் JTO (VRS)

திருவண்ணாமலையில் பணி ஓய்வு பாராட்டு விழா

தோழர்கள் டி.கனகசபை மற்றும் வி. தேவநாதன்






No comments:

Post a Comment