Tuesday 25 March 2014

வாழ்த்துக்கள் தோழா,

வாழ்த்துக்கள் தோழா,
நமது சங்க இளைய தளபதி தோழர் ஆனந்தன் மாநில செயலராக
தேர்ந்தெடுக்கப்பட்டதை நாம் மனதார பாராட்டுகிறோம்.
நாம்  கடந்த 3 ஆண்டுகளாக போனஸ் என்ற பதத்தையே  மறந்துவிட்டோம்,
(மறக்கடிக்கப்பட்டோம்) ஆனால் தோழர் ஆனந்தன்,  கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும்
நமது கேசுவல் தோழர்களுக்கு வருடம் தவறாமல் போனஸ் பெற்றுக்கொடுத்ததை
நாம பெருமையாக கூறலாம். எனவே கேசுவல் தொழிலாளர்களுக்கு ஒரு நல்ல
தலைவராக வருங்காலத்தில் செயல்படுவார் என நம்பிக்கை பிறக்கின்றது.
 

கடலூரில் 24-3-14 அன்று முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. நமது சங்கத்தலைவர்கள்

சி.கே.மதிவாணன், மாலி, கடலூர் செயராமன்,கோவை சுப்புராயன், பாண்டியின் அசோக்ராஜ், முதுபெரும் தலைவர் கடலூர் ரகு, கம்யூனிச இயக்கத்தின் தலைவர் அப்பாதுரை மற்றும் தொழிற்சங்க முன்னோடிகள் பங்கேற்றனர். விழா நடந்த கடலூர் தொலைபேசி நிலைய வளாகள் ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களால் நிரம்பி வழிந்தது. அவ்விழாவில் சில காட்சிகள் உங்களுக்காக....














No comments:

Post a Comment