Monday 28 October 2013





இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இடதுசாரி கட்சிகள்
பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்திமைதானத்தில் மாபெரும் பேரணி - பொதுக்கூட்டம் நடத்தினார்கள்.

செங்கடலாய் கூடியுள்ள கூட்டத்தைப்
பாருங்கள். இந்த செய்தியை எந்தத் தொலைக்காட்சியிலாவது
அல்லது எந்தப் பத்திரிக்கையிலாவது பார்த்திருப்பீர்களா...?

மோடியின் கூட்டத்தையும், ராகுலின் கூட்டத்தையும் மட்டுமே
திட்டமிட்டு காட்டுகிற ஊடகங்களின் கண்களுக்கு அல்லது
காமிராக்களுக்கு இடதுசாரிக் கட்சிகளின் கூட்டம் மட்டும்
தெரிவதில்லையா...? இது நியாயம் தானா...?

இது தான் ஊடக தர்மமா...? அல்லது இவர்கள் ஆட்சிக்கு
வந்துவிடப்போகிறார்கள் என்ற பயமா..?


என்ன தோழர் இதுக்கெல்லாம் ஆதங்கப் படுறீங்க  .இந்த படத்தைக் காட்டி
இது மோடிக்கு வந்த கூட்டம்னு சொல்லாம விட்டாங்களே அதுக்காக சந்தோசப் படுங்க!

தகவல்: NFTE கஞ்சிபுரம்

No comments:

Post a Comment